மியாமி நடன ஸ்டுடியோவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றுநடந்துள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் அமர்ந்திருந்த இடத்தை ஒரு நபர் மோப்பம் பிடித்து நக்குவதைக் காட்டும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடையே கவலையைத் தூண்டியுள்ளது. மியாமி ஸ்பிரிங்ஸ் காவல்துறைத் தலைவர் மேத்யூ காஸ்டிலோவின் கூற்றுப்படி, நடன ஸ்டுடியோவின் உரிமையாளர் செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடும்போது காட்சிகளை சிசிடிவியில் பார்த்த பிறகு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.
அந்த இளம் பெண் தனது நடன பயிற்சியை முடித்துவிட்டு வெளியே செல்வதை வீடியோ காட்டுகிறது. சில நொடிகளில், ஒரு நபர் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து, சோபாவை நெருங்கி, குனிந்து, அப்பெண் சில நிமிடங்களுக்கு முன்பு உட்கார்ந்திருந்த இடத்தை முகர்ந்து நக்குவது போல் தெரிகிறது. இந்த வைரலான காணொளி பொது இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது,இதற்கிடையில், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நடனப் பள்ளி பெற்றோருக்கு உறுதியளித்துள்ளது. போலீசார் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…