சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, தி.நகரில் பணியில் இருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் நகையை (சுமார் ₹45 லட்சம் மதிப்பு) நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்தச் செயலைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.
தற்போது, பத்மாவின் நேர்மை கடல் கடந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பத்மாவின் நேர்மையால் கவரப்பட்ட மலேசிய அரசின் சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியைச் சென்னைக்கு அனுப்பி, பத்மாவுக்கு மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…