தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் (ஆவின்) பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு இந்த நிதிச் சலுகை ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…