BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, குறு விவசாயிகளுக்கு ₹50,000 வரையிலான பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், சிறு விவசாயிகள் தங்களின் ₹50,000 வரையிலான கடனில் ₹25,000 வரை தள்ளுபடி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது; மேலும், இதர விவசாயிகளுக்கு ₹5,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 மே 1 ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.