இரவோடு இரவாக விஜய் அனுப்பிய மெசேஜ்… என்னடா இப்படி..? பார்த்ததும் ஷாக் ஆன TVK தொண்டர்கள்..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒருசில இடங்களே தேவைப்படும் சூழலில், கட்சி மேலிடம் நேற்று அனுப்பியுள்ள “நாளை யாரும் சென்னை வர வேண்டாம்” என்ற குறுஞ்செய்தி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தத் திடீர் முட்டுக்கட்டையினால் தவெக முகாமில் ஒருவிதத் தொய்வு ஏற்பட்டுள்ளதோடு, அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.