BREAKING: பயங்கர தீவிபத்து… 20 பேர் துடிதுடித்து பலி… பெரும் துயர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் வரைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ஜகர்த்தாவில் ஏழு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் மாடியில் பற்றிய தீ, அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவியதால் அப்பாவி உயிர்கள் பறிபோய் உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.