சென்னையில் சவுகார்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.
