காதலனுடன் வீட்டுக்குள் தனிமையில் இருந்த மகள்… கதவைத் திறந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… இறுதியில் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனார் 17 வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒரு நபருடன் வசித்து வருகின்றார். இதனால் கொத்தனார் தன்னுடைய மகள் மற்றும் மகனை தனியாக வளர்த்து வருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். தற்போது கேரளாவில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் நிலையில் கொத்தனாரின் 17 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதனை அறிந்த கொத்தனார் தனது மகளை கண்டித்த நிலையில் மகள் தந்தையின் பேச்சை மதிக்கவில்லை. அப்படிதான் காதலிப்பேன் என்று திமிராக நடந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொத்தனார் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள் அவருடைய மகள் தனது காதலனுடன் தனிமையில் காதல் நிலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி வெளிப்பக்கமாக கதவை பூட்டினார். அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து கொத்தனாரியின் மகளின் காதலனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார் விலையை சேர்ந்தவர் என்பதும் அவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறி உங்கள் மீது நான் போக்சோ வழக்கு தொடர்வேன் என கூறி மகள் கொத்தனாரை மிரட்டியுள்ளார்.

   

இதனைக் கேட்டதும் மனம் உடைந்த தந்தை போலீசில் புகார் அளிக்க மறுத்துள்ளார். மகளைப் பார்த்து கலங்கி அழுதபடி திரும்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மாணவியை எங்கே அனுப்புவது என்று யோசித்த போலீசார் தாயாரை தொடர்பு கொண்ட நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவருடன் மாணவியை அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.