BREAKING: வாக்குத் திருட்டு… ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு..!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

வாக்குத் திருட்டு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதை தடுத்து, தோற்கடிக்க சதி நடந்துள்ளது பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது என்று கூறியுள்ளார்.