தமிழ்நாடு காவல்துறையில் 3600 காலி பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க…!

By Nanthini on புரட்டாதி 21, 2025

Spread the love

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தமிழ்நாட்டில் காவலர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர், தீயணைப்பு வீரர்கள்.
காலி பணியிடங்கள்: 3600
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 9

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.