தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தமிழ்நாட்டில் காவலர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர், தீயணைப்பு வீரர்கள்.
காலி பணியிடங்கள்: 3600
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 9
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
