இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை என்று கூறியும் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது த. மிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நடந்த சோதனையில் ராணிப்பேட்டை அதிமுக பிரமுகர் மூர்த்தி என்பவர் உட்பட 30 வரை படித்து சிபி சிஐடி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
