தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 19 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CMLR வெளியிட்டுள்ள அறிக்கையில், “தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 19 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நாட்களில் காலை 5 மணி முதல் ஆறு முப்பது மணி வரை வழக்கமான ஏழு நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் காலை ஆறு முப்பது மணிக்கு பிறகு வழக்கம் போல எந்தவித மாற்றமும் இன்றி இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
