ஆல் ஏரியாவுலேயும் அண்ணன் கில்லிடா..! நாயின் பிடியில் சிக்கிய சிறுத்தை… தரதரவென 300கி.மீ இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ… !!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிறுத்தைக்கும், நாய்க்கும் இடையே நடந்த கடுமையான சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று இரண்டு நாய்களை தாக்க முயல்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாய் சிறுத்தையின் தாடைகளை பிடித்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது. அப்போது சிறுத்தை தன்னுடைய உயிரை காப்பாற்ற புத்திசாலித்தனத்தை காட்டியது.

https://twitter.com/i/status/1958856030357495816

   

ஆனால் அது நடக்கவில்லை. சிறிது நேரம் கழித்து நாய் தனது பிடியை தளர்த்தியதும் தன்னுடைய உயிரை காப்பாற்ற ஓடியது சிறுத்தை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அந்த இடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். பொதுவாக சிறுத்தை ஒரு ஆபத்தான வேட்டையாடும் விலங்கு. ஆனால் இந்த வீடியோவில் அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.