தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

#image_title
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடைசியாக மகாராஜா படத்தில் நடித்து ஹிட் அடித்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

#image_title
இவர் எப்போதுமே எதார்த்தமாக பேசுவார். மிக எளிமையான மனிதர். இவர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளார். அதாவது, விக்னேஷ் சிவன் எப்போதும் ஸ்பெஷல் தான்.

#image_title
அவரை போல ஒரு கதையை எந் இயக்குனறாலும் பார்க்கவே முடியாது. காத்துவாக்குல ஒரு காதல் போன்ற ஒரு கதையை யாராலும் யோசிக்கவும் முடியாது. அவனை நம்பி போனா மேஜிக் செய்வான். நான்கு ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்த கதை தான் நானும் ரவுடி தான். பலருக்கும் அது புரியாது என்று கூறியுள்ளார்.
