Categories: CINEMA

60 களில் கொடி கட்டி பறந்த இந்த நடிகையை உங்களுக்கு தெரியுமா..? இவங்க கடைசி வரை திருமணம் செய்யவில்லையாம் : காலம் கடந்து வெளியான தகவல் ; இப்படி ஒரு சோ கமா..?

தமிழ் சினிமாவில் அறுபதுகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்றால் அது என்எஸ் லட்சுமி அப்பொழுதெல்லாம் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாவது ஆகுமாம் மேலும் இவர் தாயாரை சிறுவயதிலேயே இ ழ ந்த வர் தந்தை நாராயணனுக்கு இவர் பதினோராவது பெண்ணாக பிறந்தார்.அவரது 11வது வயதில் வீ ட்டை விட் டு வெ ளியே றி னார் மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கோ வி லில் வே லை பார்த்து வந்த லட்சுமிக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆன நடன கலைஞர் ஒருவர் அவருக்கு நடன குழுவில் சேர உத வி னார் பிறகு அங்கிருந்த குழுவினர் களோடு சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.பின்னர் வசித்துவந்த காலங்களில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என சினிமாவின் பக்கம் அவரது கவனத்தை திருப்பினார்.

பின்னர் சினிமா துறையில் முதலில் நாடகங்களில் ஆரம்பித்த இவரது வா ழ்க் கை அப்பொழுது மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த என் எஸ் கிருஷ்ணன் இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என திரைப்படங்கள் மட்டும் நாடகங்கள் என ஓரிரு காட்சிகளில் மட்டும் இவரை நடிக்க வைத்துள்ளார்.

மேலும் இவரது நடிப்பை பார்த்து அந்த காலத்தில் இருந்த காமெடி நடிகர்களில் உச்ச நாயகனாக இருந்த நடிகர் நாகேஷ். இவரது நடிப்பைப் பார்த்து கே பாலச்சந்தர் அவர்களிடம் பரிந்துரைத்தார்.மேலும் இவரது வாழ்க்கையில் அடித்தளமாக இருந்த படம் தே வ ர் மகன் பின்னர் இவர் இந்த படத்தில் நடித்த பிறகு தே வ ர்ம கன் சூப்பர் டூப்பர் ஹிட் அ டித் தது.

அதிலிருந்து கமலஹாசன் தயாரித்து நடித்த அனைத்து படங்களிலும் லட்சுமி நடித்துள்ளார்.கமலஹாசன் இவரின் மீது அளவித நம்பிக்கை வைத்துள்ளார் இவர் இ ற ப்ப த ற் கு முன் ன தாக விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சியில் மீனாட்சியின் பாட்டியாக இவர் நடித்திருப்பார்.தென்றல் சீரியலில் இவர் துளசியின் பாட்டியாகவும் நடித்து வந்துள்ளார்.

கடைசிவரை அவர் திருமணம் செய்து கொ ள் ளவே இல்லை ஏன் என்று அவரிடம் கேட்டபோது அவர்களது சகோதரர்கள் பிள்ளைகளை தான் த ன் னுடைய பிள்ளைகள் என மிக எ ளிமை யாக கூறியிருக்கிறார்.இதனை விட எனக்கு பெரிய சொ த் து ஒன்றும் கிடையாது எனவே கடைசி கா லங் க ளில் அ வர்க ளுட னே வசித்து வந்தார்.

 

இவருக்கு வண்டியில் போவது என்றால் மிகவும் விருப்பமான ஒன்று அனல் அவரது கா ல் உ டை ந் து விட அ தை யும் த விர் க்கு மா று ம ருத் து வர்கள் பரி ந்து ரை க்கி றா ர் கள்.மேலும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2012ஆம் ஆண்டு 85வயது ஆன நிலையில் சென்னையில் இ வ ர் உ யி ரி ழ ந் தா ர்..

Archana
Archana

Recent Posts

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

2 mins ago

ஆகஸ்து 15 நல்ல நாள் இல்லை- சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள், இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

40 mins ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

51 mins ago

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

1 hour ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

1 hour ago

அடேங்கப்பா… சமந்தா-க்கு இவ்ளோ வயசாகிடுச்சா…? இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக…

2 hours ago