தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்ற விஜய்யின் அதிரடி வாக்குறுதி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்புக்கும் பெரும் அரசியல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
கடந்த முறை ‘5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி’ என்ற வாக்குறுதியைச் செயல்படுத்திப் பெரும் வரவேற்பைப் பெற்ற திமுகவும், அதே பாணியில் புதிய அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிடும் அதிமுகவும், வரும் தேர்தலை முன்னிட்டு இன்னும் கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் மற்றும் விவசாயக் கடன்கள் தொடர்பாக இந்தப் பெரிய கட்சிகள் எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்பதே தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…