தூத்துக்குடி, கோட்டூர் விலக்கு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாஸ்கரன் (45), அவரது மனைவி வனிதா (39), கார் ஓட்டுநர் பழனி மற்றும் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரனின் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டைக் கொண்டாடச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே "நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா?" என்ற கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக…