200 யூனிட் இலவச மின்சாரம் ஏழைகளுக்கு கரெக்டா போகணும்… அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைவதை அதிகாரிகள் தங்குதடையின்றி உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை மற்றும் உயர்நிலை அதிகாரிகள் பங்ககேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழுமையான பலனைப் பெறுவதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியை கணிசமாகப் பெருக்கும் வகையில், விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதோடு மட்டுமின்றி, வரவிருக்கும் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தற்காப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பெருமழை மற்றும் புயல் காலங்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தடையில்லா மின் விநியோகம் செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“உனக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா?”… கோவிலுக்குள் செருப்புடன் நுழைந்த ஊழியர்.. தட்டித்தூக்கிய சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலுக்குள், பாரம்பரியமிக்க அந்தப் புனிதத் தலத்தின் விதிகளை…

15 minutes ago

“நள்ளிரவில் போலீசுக்கு வந்த ரகசிய கால்”…. 14 வயது சிறுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை… வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை…!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 14 வயது வளர்ப்பு மகளைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த வளர்ப்பு…

19 minutes ago

” நாம ரெண்டு பேருக்கும் அவனே புருஷன்”… மக்களிடம் தாய் சொன்ன கொடூரம்… சொந்த அப்பாவையே முடித்த மகளின் பகீர் வாக்குமூலம்…!!!

உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய…

25 minutes ago

வங்கிக் கணக்கில் ரூ.2,000… சற்றுமுன் முக்கிய அறிவிப்பு…. உடனே இதை செக் பண்ணுங்க…!

மத்திய அரசின் 'PM கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000…

26 minutes ago

“இந்தியாவுக்கு வந்த பேராபத்து.. தினமும் ரூ.750 கோடி நஷ்டம்.. புடின் மட்டும் கைவிட்டிருந்தா இந்தியா காலி.. உலக நாடுகளை அதிரவைத்த மாஸ் மூவ்”…!!

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90…

35 minutes ago

410 நாள் ஜெயில்.. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வந்த புது நெருக்கடி… விஜய் கையில் தான் எல்லாமே…. 87-ஆம் பக்கத்தை காட்டும் அன்புமணி….!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

37 minutes ago