Categories: NEWS

20 வ.யதே.யான க.ர்.ப்பி.ணி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை… சி.க்.கி.ய கடிதம்..

ஐதராபாத் நகரின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊ.ட.க.ங்.களில் தொ.டர்ந்து செ.ய.ற்.பா.ட்டில் இருந்து வந்தார். இந்த நி.லையில் 21 வ.ய.தே.யா.ன மாரெட்டி ஆஷிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அ.றிமுகம் கி.டைத்தது. மிக கு.றை.ந்த நாட்களிலேயே இருவரும் நண்பர்களானதுடன், அது பின்னர் காதலாக மா.றி.யது. இதனையடுத்து பிப்ரவரி 20ம் திகதி பெ.ற்.றோ.ரின் ஒ.ப்.பு.த.ல் இ.ன்.றி ர.க.சி.ய.மா.க கோவிலில் வைத்து ஐஸ்வரியா மற்றும் ஆஷிர் ஜோடி திருமணம் செ.ய்.து கொண்டுள்ளது. பின்னர் வாடகை அ.றை ஒன்றில் இருவரும் சில நாட்கள் குடும்பம் ந.டத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஐஸ்வரியா திருமணம் செ.ய்.து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஐஸ்வரியாவை நேரில் ச.ந்.தி.த்.து, எ.ச்.ச.ரி.த்.த.து.ட.ன், முதலில் இருவரையும் வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்டும் படி கேட்டுள்ளனர். மேலும், ஐஸ்வரியாவை தங்கள் கு.டி.யி.ரு.ப்.பு.க்.கே அ.ழை.த்.து செ.ன்.று.ள்ளனர் பெ.ற்.றோ.ர் மற்றும் குடும்பத்தினர். தமது வி.ரு.ப்.ப.த்.தி.ற்.கு எ.தி.ரா.க குடும்பத்தினர் செ.ய.ல்.ப.டு.வ.தா.க க.ரு.தி.ய ஐஸ்வரியா, இனி மேலும் தமது கணவர் ஆஷிருடன் வாழ மு.டி.யா.ம.ல் போ.க.லா.ம் என எ.ண்.ணி.யு.ள்.ளா.ர்.

இந்த வி.வ.கா.ர.ங்.க.ளா.ல் ம.ன.மு.டை.ந்.த ஐஸ்வரியா ஒரு க.ட்.ட.த்.தி.ல் மீண்டும் வீட்டைவிட்டு வெ.ளி.யே.றி தமது நெ.ரு.ங்.கி.ய நண்பர்கள் சிலருடன் பஞ்சிரா ஹில்ஸ் பகுதியில் கு.டி.யி.ரு.ந்.து வந்துள்ளார். இந்த தகவல் தெரியவந்த ஆஷிர் மீண்டும் ஐஸ்வரியாவை ச.ந்.தி.த்.த.து.ட.ன், அவர்கள் நெ.ரு.க்.க.மா.க ப.ழ.க.த் தொ.டங்கி.யு.ள்ளனர். இந்த நி.லையில், தாம் க.ர்.ப்.ப.மா.ன.தை அ.றி.ந்.த ஐஸ்வரியா அந்த தகவலை கணவர் ஆஷிருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், இது சரியான தருணம் அல்ல என்பதையும், க.ரு.வை க.லை.ப்.ப.தே தற்போதைய சூ.ழ.லி.ல் சரியான மு.டி.வு எனவும் ஆஷிர் தமது மனைவியிடம் தெரிவித்துள்ளார். கணவரின் மு.டி.வை ஏ.ற்.க ம.று.த்.த ஐஸ்வரியா, நேரடியாக ஆஷிரின் தா.யா.ரை ச.ந்.தி.த்.து பே.சி.யு.ள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பி.ற.கே மு.றை.ப்.ப.டி இருவருக்கும் திருமணம் செ.ய்.து தர இ.ருப்பதாகவும், தற்போது க.ரு.வை க.லை.த்.து வி.ட.வு.ம் ஆ.லோ.ச.னை வழங்கியுள்ளனர்.

ஆஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த மு.டி.வா.ல், தாம் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க க.ரு.தி.ய ஐஸ்வரியா, நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்று, கடிதம் ஒன்றை எழுதி வைத்து வி.ட்.டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். கணவர் ஆஷிரால் தாம் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம், இந்த வி.வ.கா.ர.த்.தி.ல் தாம் எந்த பி.ழை.யு.ம் செ.ய்.து.வி.ட.வி.ல்.லை எனவும் ஐஸ்வரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இது தொ.டர்பில் பொ.லி.சா.ர் வி.சாரித்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? இந்திய மக்களை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

43 mins ago

சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…

57 mins ago

தொடர் தோல்வி கொடுத்தும் ‘மெகா பட்ஜெட்’ படத்தில் கமிட்டான ஜெயம் ரவி.. இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…

1 hour ago

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

1 hour ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

2 hours ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

2 hours ago