தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை லீலாவதி , இவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் , இவர் இதுவரையில் 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,
இவர் ஆரம்ப காலங்களில் மேடை நாடகத்தில் சிறந்து விளங்கியதால் , இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பானது கிடைத்தது , அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டதால் , அணைத்து ரசிகர் நெஞ்சங்களிலும் நீங்காத இடத்தை பிடித்தார் ,
இவர் தற்போது வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதில்லை , அனால் இவர் மகன் வினோத் ராஜ் கன்னட மொழியில் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , தற்போது நடிகை லீலாவதி அவரின் வீட்டு பக்கத்தில் உள்ள வயல் நிலங்களை பராமரித்து வருகின்றார் .,
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…