கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய்க்கும் பாலக்காட்டை சேர்ந்த 36 வயதான நபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த பெண் தன்னுடைய கணவரை பிரிந்து அவரோடு வசித்து வந்தார். அப்போது தாயின் கள்ளக்காதலன் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு மதுபானம் கொடுத்தும் ,ஆபாச படங்களை காண்பித்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து யாரிடமும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை இருவரும் மிரட்டி உள்ளார்கள். இதனையடுத்து சிறுமி பள்ளிக்கு சென்ற போது தனக்கு நேர்ந்தது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பின்னர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாய் மற்றும் கள்ளக்காதல் இருவரையும் கைது செய்து இருவருக்கும் 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…