அதிமுகவை ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அடுத்தடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரும் நீக்கப்பட்டார்கள். இந்நிலையில் இந்த அதிமுகவை ஒன்றிணைப்பு குறித்து முடிவு எடுக்க இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கொடுத்த கெடு குறித்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை, ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…