அதிமுகவை ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அடுத்தடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரும் நீக்கப்பட்டார்கள். இந்நிலையில் இந்த அதிமுகவை ஒன்றிணைப்பு குறித்து முடிவு எடுக்க இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கொடுத்த கெடு குறித்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை, ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…