வெளிநாடு என்றாலே நாம் பிரமாண்டமாகத்தான் பார்க்கிறோம். அங்கே விவசாயம்கூட பிரமாண்டமாகத்தான் நடக்கிறது. நம்மூரில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ, வேட்டியோடு விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டு விவசாயம் நம்மூரு ஷங்கர் படம் போல மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
இன்று பலரும் படித்து நல்லவேலைகளுக்குச் சென்றுவிட்டதால் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட பலரும், அதைவிட்டே நகர்ந்து வருகின்றனர். இதனால் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இப்படியான சூழலில் வெளிநாடுகளில் விவசாயம் பெரிய, பெரிய இயந்திரங்களைச் சார்ந்தே உள்ளது. பிரமாண்டமான இயந்திரங்களினால் விவசாய வேலை நேரம் குறைவதோடு, அதற்கான பலனும் அதிகளவில் உள்ளது.
அந்தவகையில் இப்போது வெளிநாட்டில் இயந்திரங்களின் உதவியோடு விவசாயம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பூசணி, கேரட், கொய்யா, தர்பூசணி என இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்வது செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன். விவசாயம் வெளிநாட்டில் எவ்வளவு பிரமாண்டமாக நடக்கிறது எனத் தெரியும்.
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…
2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…
2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…