தமிழகத்தில் பள்ளி மாணவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது குறித்து வி.சாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொ.ரோ.னா தொ.ற்.று த.டுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் ப.டிக்க ஏற்பாடு செ.ய்ய.ப்ப.ட்டுள்ளது.
அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் ப.டித்து வந்தார். மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செ.ய்து வந்துள்ளார். இந்த நி.லையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி தி.டீ.ரெ.ன வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு கொ.ண்.டா.ர். இந்த காட்சியை பார்த்து அ.தி.ர்.ச்சி அ.டைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உ.டனடியாக அவளை மீ.ட்டு சி.கி.ச்.சை.க்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு லீலாவதியை ப.ரி.சோ.தி.த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்து வி.ட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொ.லி.சார் வ.ழக்குப்பதிவு செ.ய்.து மாணவி லீலாவதியின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் குறித்து வி.சாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…
தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…
தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…