ஒரு கூண்டில் பறவைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரியிடம் காரில் வந்த நபர் செய்த விஷயம் காண்போர் இதயங்களை மகிழ செய்துள்ளது. வயது அதிகமான நபர் ஒருவாறு ஒரு சின்ன கூண்டில் பறவைகளை விற்பனை செய்து வருகிறார்.
அதனை பார்த்த நபர், காரில் வந்த அந்த நபர் காரில் அமர்ந்துகொண்டு அந்த வியாபாரியிடம் காசு கொடுத்து மொத்த அப்பறவைகளையும் வாங்குகிறார். வாங்கிய அவர் அந்த பறவைகளை வானத்தில் பறக்க விடுகிறார்.
பறவைகள் சுந்தந்திரமாக வானத்தில் பறக்க வேண்டும், அதனை கூண்டில் போட்டு அடைக்க கூடாது என்று எண்ணிய அந்த நபரின் மனது காண்போரை மகிழ செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்….
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…