ஒரு கூண்டில் பறவைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரியிடம் காரில் வந்த நபர் செய்த விஷயம் காண்போர் இதயங்களை மகிழ செய்துள்ளது. வயது அதிகமான நபர் ஒருவாறு ஒரு சின்ன கூண்டில் பறவைகளை விற்பனை செய்து வருகிறார்.
அதனை பார்த்த நபர், காரில் வந்த அந்த நபர் காரில் அமர்ந்துகொண்டு அந்த வியாபாரியிடம் காசு கொடுத்து மொத்த அப்பறவைகளையும் வாங்குகிறார். வாங்கிய அவர் அந்த பறவைகளை வானத்தில் பறக்க விடுகிறார்.
பறவைகள் சுந்தந்திரமாக வானத்தில் பறக்க வேண்டும், அதனை கூண்டில் போட்டு அடைக்க கூடாது என்று எண்ணிய அந்த நபரின் மனது காண்போரை மகிழ செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்….
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…
விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…