3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உ யர் ந்தி ருக்கிறார். இந்நிலையில் தற்போது “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் அடுத்த படமான “டாக்டர்” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவருக்கு ஜோடியாக நடிகர் நானியுடன் “கேங் லீடர்” படத்தில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் “கேங் லீடர்” படத்தில் அமைதியாக வந்து போனவர், “டாக்டர்” படத்தில் அ ட்ட கா ச மாக ஆ ட்டம் போ டுகிறார் நடிகை பிரியங்கா மோகன்.
அடுத்த படமும் சிவகார்த்திகேயனோடே “டான்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். அதில் தங்க சிலையாக மி ன் னு கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் அ டித்து வருகின்றனர்.
நடிகர் சிவாஜி கணேசன் இவரை 'கலைத்தாயின் மூத்த பிள்ளை' என்று கூறுவார்கள். இவரது நடிப்புக்கு இலக்கணமாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய…
தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…
தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…