Categories: NEWS

மனைவி, 2 மகள்களை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த கணவன் : வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை!!

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொ.டூ.ர.மா.க கொ.ன்.ற க.ணவன், 22 வயதான மற்றொரு பெண்ணையும் கொ.லை செ.ய்.த நிலையில் அது தொடர்பிலான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூரை சேர் ந்தவர் தீபக் குமார் (42). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் ம.து போ.தை.யி.ல் இருந்தார்.

இதன்பின்னர் இரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி வீனா குமாரி மற்றும் மகள் தியா (16), ஷன்வி குமாரி (8) ஆகியோரை சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து.ம் க.ழு.த்.தை நெ.ரி.த்.து.ம் தீபக் கொ.லை செ.ய்.தா.ர்.

இதையடுத்து மூன்று ச.டலங்களுடன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலை 11 மணிக்கு 22 வயதான ஆசிரியை ரிங்கி வழக்கம் போல இரண்டு சி.றுமிகளுக்கு படிப்பு சொல்லி தர தீபக் வீட்டுக்கு வந்தார்.

 

அப்போதும் ஆ.த்திரத்தில் இருந்த தீபக் ரிங்கியையும் கொ.லை செ.ய்.தா.ர். நான்கு பேரின் ச.டலங்களும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் கி.டந்த நிலையில் தனது நண்பர் ரோஷனுக்கு போன் செய்து வீட்டுக்கு சாப்பிட வர சொல்லியிருக்கிறார் தீபக்.

ரோஷன் தனது மனைவி, மச்சான் மற்றும் குழந்தையுடன் வந்த நிலையில் அனைவரையும் கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு தீபக் அங்கிருந்து த.ப்.பி.யோ.டி.னா.ர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் நான்கு ச.டலங்களையும் மீ.ட்.டு கா.ய.ம.டை.ந்.த மற்ற நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

எதற்காக தீபக் இந்த கொ.டூ.ர செயல்களை செய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து அவரை தே.டி வ.ருகின்றனர். இதனிடையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ஆசிரியை ரிங்கி அரை நி.ர்.வா.ண கோ.லத்தில் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர்.

இதனால் அவர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்..டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

Archana
Archana

Recent Posts

ஒரே வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…

38 mins ago

‘கங்குவா’ படத்தின் வில்லன் அணிந்திருக்கும் இந்த ஷர்ட்-டின் விலை.. இத்தனை லட்சமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா…

52 mins ago

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

2 hours ago

புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில்.. ஹாயாக குளியல் போடும் தொகுப்பாளினி DD.. வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…

2 hours ago

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

3 hours ago