தமிழகத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.த.தா.க நா.டகமாடிய க.ணவன் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரயை சேர்ந்தவர் ரமேஷ்.
இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் திகதி ராஜலட்சுமி வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அ.ழு.துள்ளார்.
ஆனாலும் அவரது சா.வி.ல் ச.ந்.தே.க.ம் உள்ளதாக கருதிய கிருஷ்ணகிரி தாலுகா பொ.லி.சார் ச.ம்ப.வ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் க.ழு.த்.து ப.கு.தி.யி.ல் கா.ய.ம் இ.ருந்ததை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்
இதையடுத்து பி.ரே.த ப.ரிசோ.த.னையில், அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து தெ.ரிய வந்தது. பின்னர் ரமேசிடம் பொ.லி.சார் வி.சாரணை ந.டத்தினார்கள்.
வி.சாரணையில் அவர் குடும்ப த.க.ரா.றி.ல், ம.னைவியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.து.ம், பி.ன்னர் கொ.லை.யை ம.றை.க்.க,
மா.ரடைப்பால் இ.றந்து வி.ட்டதாக நா.டகமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை பொ.லி.சார் கை.து செ.ய்து தொ.டர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…
தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…
தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…