குஜராத்தில் மனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி, பிறந்து சில நிமிடங்களிலேயே உ.யி.ரி.ழந்தது.
சொங்கத் பகுதியில் அஜய்பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு குட்டி ஈன்றுள்ளது.
அந்த ஆட்டுகுட்டியின் தலை அமைப்பு மனிதர்களின் தலையமைப்பை போலவே இருந்தது. மேலும், கண்கள், வாய் ஆகியவையும் மனிதனுக்கு இருப்பது போன்று இருந்தது ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பிறந்து சில நிமிடங்களிலேயே ஆட்டுக்குட்டி உ.யி.ரி.ழந்த நிலையில், விவசாயி குடும்பத்தினர் வழிபாடு ந.ட.த்.தி ஆ.ட்.டுக்குட்டியை அ.ட.க்கம் செ.ய்.தனர்.
கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது …
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…