Categories: வீடியோ

மனித மு கத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. பிறந்து சில நிமிடங்களிலேயே உ யி ரிழந்த சோ கம்!!

Spread the love

குஜராத்தில் மனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி, பிறந்து சில நிமிடங்களிலேயே உ.யி.ரி.ழந்தது.

சொங்கத் பகுதியில் அஜய்பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு குட்டி ஈன்றுள்ளது.

அந்த ஆட்டுகுட்டியின் தலை அமைப்பு மனிதர்களின் தலையமைப்பை போலவே இருந்தது. மேலும், கண்கள், வாய் ஆகியவையும் மனிதனுக்கு இருப்பது போன்று இருந்தது ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், பிறந்து சில நிமிடங்களிலேயே ஆட்டுக்குட்டி உ.யி.ரி.ழந்த நிலையில், விவசாயி குடும்பத்தினர் வழிபாடு ந.ட.த்.தி ஆ.ட்.டுக்குட்டியை அ.ட.க்கம் செ.ய்.தனர்.

Archana

Recent Posts

“நாங்கள் எழுவோம்” என முழங்கிய திமுக… ஆவேச பதிலளித்த அமைச்சர்… சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் வார்த்தைப் போர்…

4 minutes ago

தனித்தனி அறையில் தூங்க சென்ற தம்பதி…. 5 வயது மகனும், தந்தையும்…. விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து…

12 minutes ago

ஐயோ நாங்க இப்படி ஆகும் நினைக்கல..! 3-வது மாடியில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிதாபம்…!!

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன்…

12 minutes ago

போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா?… போலீஸ் ஸ்டேஷன் சென்று திரும்பிய பூசாரி திடீர் மரணம்… குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…

23 minutes ago

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

33 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

38 minutes ago