பெங்காலி திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரூபா துத்தா ,இவர் அந்த மொழியில் பல்வேறு மேடைகளிலும் ,பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ,இதனால் அங்கு இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் ஆனது இருந்து வந்தது ,இதனால் அங்கு அவர்க்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது ,
சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூபா துத்தா கலந்து கொண்டார் ,அந்த கண்காட்சியில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் அவரின் கைவரிசையை காட்டினார் ,அங்கு வந்த யாரிடமோ பிட் பாக்கெட் அடித்து அந்த பர்சினை குப்பை தொட்டியில் எறிந்துள்ளார் ,
அந்த நிகழ்வை பார்த்த அங்கிருந்த காவலர் ஒருவர் அவரிடம் விசாரணை நடத்தினர் ,அதில் அந்த நடிகை பிட் பாக்கெட் அடித்தது உறுதியானது ,இதற்கு முன்னர் மீ டூ என்ற பிரச்சனையில் ஏற்கனவே சம்மந்த பட்டுள்ளார் ,தற்போது இந்த குற்றத்தினால் காவலர்கள் இவரை கைது செய்தனர் .,
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…
சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…
இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…