“சரவணன் மீனாட்சி” என்ற சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். இதன் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர். இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள்.
நீண்ட நாட்களாக சீரியலில் நடிக்காமல் இருந்ததால் இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். இதனை மகிழ்ச்சியாக தெரிவித்து அவரது ரசிகர்களை உ ற்சா க ப்ப டுத்தியுள்ளார் நடிகை ரச்சிதா. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்ந்த சோசியல் எம்டியாக்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது nabati சாக்லேட் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…
கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…
தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு…