சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்த செயல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது. திறமை என்பதை வயதைப் பொறுத்த விசயமே இல்லை. யாருக்குத் திறமை இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்தவகையில் இங்கே ஒரு பாட்டிக்கு செமத்தியாக பாடும் திறமை உள்ளது. அவரது குரல் நம்மை ரொம்பவே வருடுகிறது.
குரல் தான் என்று இல்லை. அதை அவர் இந்த வயதிலும் தெளிவாக மறக்காமல் மனப்பாடம் செய்துவைத்துள்ளார். பாட்டி தீவிரமான சிவாஜி கணேசன் ரசிகை. அந்த காலத்தில் தன் கணவரோடு கைகோர்த்து, தியேட்டருக்குப் போய் பார்த்த சிவாஜியின் இருவர் உள்ளம் திரைப்படம் பாட்டியின் மனதோடு பதிந்துவிட்டது.
அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘கண் எதிரே தோன்றினாள்’ என்னும் பாடலை பாட்டிப் பாட, அப்படியே ஜானகியை போல் அழகாக வந்து விழுகிறது வார்த்தைகள். இதோ நீங்களே கேளுங்களேன். வீடியோ இதோ…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது …
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…
தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…