இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வளம் வந்து ரசிகர்களிடம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் .
மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல திரைப்பட நடிகரான சுரீ குமார், அவரது மேடைப் பெயரான நாரைன் என்பதன் மூலமே மக்கள் மனதில் இடம் பிடித்தார். அடூர் கோபாலகிருஷ்ணனின் நிஜல்குத்து என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து மலையாள படங்களான 4 திபீப்பிள் , அச்சுவின்டே அம்மா , மற்றும் வகுப்பு தோழர்கள் ஆகிய படங்களில் நடித்தார். நரேன் தமிழ் அறிமுகமானது மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் .
இவரது முதல் வணிகப் படமான 4 தி பீப்பிள் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. அவர் அச்சுவின்டே அம்மாவில் போ ராடு ம் வழக்கறிஞரான இம்மானுவேல் ஜான் ஆகா சித்தரித்தார், மேலும் ஷீலபதியில் ஜீவன் என்ற ம ருத்துவராகவு ம் நடித்தார் . அதன் மூலமே அவரின் நடிப்பு திறமைகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது .
அன்னோ ரிகல் மற்றும் வகுப்பு தோழர்களிலும் அவர் அற்புதமான வேடங்களில் நடித்தார். இயக்குனர் லால் தயாரித்த பாந்தயா கோஜி மூலம், மலையாள திரையுலகில் ஒரு சுயாதீன அதிரடி ஹீரோவாக மீண்டும் தொடங்கப்பட்டார். அவர் 20 க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த நெஞ்சிருக்கும் வரை என்ற படமே தமிழ் திரையுலகில் அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது . தான் காதலித்த பெண்ணிற்காக தன்னை தானே துப்பாகியால் சு ட்டுக் கொண்டுதன் இதயத்தை குடுத்து தன் காதலியை கா ப்பாற்றுவார் . அந்த காட்சி இன்னும் பல ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பிடித்து உள்ளன .
பி. டி. குஞ்சு மு ஹம்மதுவின் வீரபுத் ரன் படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் மிஸ்கினுடன்மீண்டும் அஞ்சாதே திரைப்படத்திலும், சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடியிலும் மீண்டும் ஒரு நடிப்பு சகாப்தத்தை வெளிக்கொண்டு வந்தார் . இதனை தொடர்ந்து அவர் என்ன ஆனார் என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த படமே கை தி ஆகும் .
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வளம் வந்து ரசிகர்களிடம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் .
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…