இசை என்றால் பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது ,அதில் இந்த தப்பட்டை மேளத்தில் இருந்து வரும் ஓசைக்கு மனிதர்கள் அனைவரும் அடிமைதான் அந்தவகையில் இந்த கலையை வளர்க்கும் விதமாக சில நாட்களுக்கு முன் ,
கல்லூரி கலைநிகழ்ச்சியில் தப்பாட்டம் இசையானது பெண்களால் வாசிக்கப்பட்டது ,இதனை மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் ,இதனை பலரும் ஆர்வமுடன் கண்டு கழித்தனர் ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் ,
அவர்களை உற்சாக படுத்தினர் ,இந்த நிகழ்வானது அங்கு சில நாட்களுக்கு பெரியதாக பேசப்பட்டது ,அதனை படமெடுத்த அங்கிருந்தவர்கள் இணையத்தில் வெளியிட்டனர் ,தற்போது அந்த பதிவானது இணையத்தை கலக்கி வருகின்றது .,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…