நடிகை சோனியா அகர்வால் ஒரே ஒரு படம் நடித்து தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். அவர் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரயின்போ காலணி படங்களால் இன்றும் ரசிக்கப்படுகிறார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற மீண்டும் நடிக்க வந்தார் சோனியா.
அவரது இரண்டாவது இன்னிங்ஸில் சீரியல்கள் எல்லாம் நடிக்க தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நானல், மல்லி என இரண்டு சீரியல்கள் நடித்துள்ளார்.
நானல் என்கிற சீரியலை நடிகை குஷ்பு தான் இயக்கியிருக்கிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பின் போது சோனியா, குஷ்பு எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.இதோ அந்த போட்டோ,
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…