இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வடிவேலுவை போலவே இருக்கிறார்களே அவரது பிள்ளைகள் என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.
இப்படத்தை தொடர்ந்து கமல், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வந்து முன்னணி நட்சத்திரமானார்.
ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருக்கும் நடிகர் வடிவேலு மீம் கிரியேட்டர்கள் மூலம் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மன்னராக வளம் வருகிறார்.
நடிகர் வடிவேலு, விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, சுப்ரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகா மற்றும் அவரது சகோதரர் சுப்ரமணியன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வடிவேலுவை போலவே இருக்கிறார்களே அவரது பிள்ளைகள் என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…