Categories: சினிமா

நடிகர் வடிவேலுவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா – அட, அவரை போலவே இருக்கிறார்களே : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Spread the love

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.

இப்படத்தை தொடர்ந்து கமல், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வந்து முன்னணி நட்சத்திரமானார்.

ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருக்கும் நடிகர் வடிவேலு மீம் கிரியேட்டர்கள் மூலம் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மன்னராக வளம் வருகிறார்.

நடிகர் வடிவேலு, விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, சுப்ரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கார்த்திகா மற்றும் அவரது சகோதரர் சுப்ரமணியன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வடிவேலுவை போலவே இருக்கிறார்களே அவரது பிள்ளைகள் என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Archana

Recent Posts

போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா?… போலீஸ் ஸ்டேஷன் சென்று திரும்பிய பூசாரி திடீர் மரணம்… குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…

4 minutes ago

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

14 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

18 minutes ago

திடுக்கிடும் திருப்பம்..! கண்மாயில் கொடூர சம்பவம்… போலீசாரையே குழப்பும் மர்மக் கொலை… நடுங்க வைக்கும் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…

22 minutes ago

“தாய்க்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்…” மனைவியை கொன்று தற்கொலை செய்த பொறியாளர்…? பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…

26 minutes ago

ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை… தவெக அரசின் அதிரடி பிளான்…. கோயில் நிலங்களில் சோலார் மின்திட்டம்…. மாஸ் காட்டும் முதல்வர் விஜய்….!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…

30 minutes ago