இந்தியாவில் கொ ரோனாவால் நிறைய பேர் சி கிச்சை பலன் இன்றி உ யிரிழந்து வருகிறார்கள்.இந்த நோ ய் தொ ற்று எப்போது தீரும் என்ற பெரிய ஏ க்கத்தில் மக்கள் உள்ளார்கள். இந்த படங்கள் மற்றும் சீரியல்கள் நடித்துவரும் நடிகர் மங்கலநாத குருக்களுக்கு கொ ரோனாவால் சோ கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது அவரும், அவரது குடும்பத்தினரும் இ றந்துவிட்டார்கள் என்று சிலர் பொ ய்யான தகவலை பரப்பி விட்டிருக்கிறார்கள்.அவர்களது இ றுதி ச டங்கிற்கு கூட பணம் இல்லை என சொல்லி சிலர் பிரபலங்களிடம் பணம் வாங்கவும் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மங்கலநாத குருக்களுக்கு தெரியவர சென்னை மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பு கார் அளித்துள்ளா
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம்…
தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் விஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம்…
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…
கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…