தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் பரத்.முன்னனி நடிகராக வலம் வந்த இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார் ,
ஆனாலும் பரத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இமேஜ்கை உருவாக்கி இருக்கிறார்.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜெஸிலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது ,
அந்த குழந்தைகள் நன்றாக வளர்ந்து தற்போது அதிகப்படியான சேட்டைகள் செய்து வருகின்றனர் , அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த நடிகர் பரத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் திகைத்து வருகின்றனர் , இதோ அவர்களின் அழகிய புகைப்படம் ..
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…