Categories: NEWS

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டு முன், கச்சேரி வைத்த காதலி.. காதலித்து பழகி ஏமாற்றியதால் நூதன போராட்டம்..

மத்தியப்பிரதேசத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏ.மா.ற்றிய கா.தலன் வீட்டின் முன் பேண்ட் வாத்தியக் குழுவுடன் சென்று காதலி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவருக்கும் இவரது அத்தை மகளுக்கும் 2ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்ததன் காரணமாக உடல் ரீதியாக நெ.ரு.ங்கி பழகியுள்ளனர்.

பின்னர் மவுரியாவுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன் அத்தை பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்தது மட்டுமின்றி வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் முயற்சிகள் நடைபெற்றது.

இதனை அறிந்த காதலி குடும்பத்தினர் மற்றும் பேண்ட் வாத்தியக் குழுவுடன் காதலன் வீட்டிற்கு சென்று போ.ரா.ட்.டத்தில் ஈ.டு.ப.ட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் மவுர்யா ராணுவ வீரர் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archana
Archana

Recent Posts

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…

14 mins ago

“என்னால் விஜய்க்கு படம் பண்ண முடியாது… அவரோட அந்த ஒரு கண்டீஷன் எனக்கு செட் ஆகாது” – சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

27 mins ago

பல கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார்.. 5 கோடி சம்பளம்.. சவுத் குயின் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…

41 mins ago

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

1 hour ago

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி.. ரியோ ராஜ்க்கு குவியும் வாய்ப்பு.. இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…

1 hour ago

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

3 hours ago