தற்போது சின்னத்திரை நிக்ளசிகளும் சீரியல் தொடர்களும் பொழுதுபோக்கு நிகழ்சிகளில் தொலைக்கட்சிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம். திரைப்பட நடிகைகளுக்கு நிகராக இந்த சின்னத்திரை நடிகைகளும் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளிநிக்ளும் தற்போது பிரபலமடைந்து விடுகின்றனர். அதுவும் இப்பொளுதேலம் பத்து படங்களில் நடித்தால் கூட இந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த சின்னத்திரை நடிகைகளுக்கு,
இல்லதரசிகளிடையும் மக்களிடையேவும் நாளுக்குநாள் அதிக வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்றே கூறலாம். லாக் டவுன் காலம் முடிந்ததில் இருந்து பிரபலங்களுக்கு அடுத்தடுத்து திருமணங்கள் நடக்கின்றன.அண்மையில் கல்யாண வீடு, நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் நடந்தது. புகைப்படம் பல வெளியாகின சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்
இப்போது இன்னொரு சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை சுந்தரி, மின்னலே சீரியல் நடிகர் அர்விஷ்க்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.