வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் சீக்கிரமே ஒளிபரப்பாக இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஷிவாங்கி க ண் கலங்கி வே த னையுடன் அ ழு வதைப் பார்க்க முடிகிறது.
அவர் கூறும் பொழுது “பள்ளியில் என்னை இந்த குரலுக்காக பலரும் அ வ மா னப் படுத்தி இருக்கிறார்கள். மற்ற ஆண் ந ண் பர்கள் கூட “யார் அந்த கீச்சு கீச்சுனு பேசும் பெண்ணா” என்று கே லி செய்தனர். ஆனால் இன்று என்னை அனைவரும் தங்கள் வீட்டு குழந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரியவர்கள் கூட என்னை ஆசிர்வாதம் செய்வதை பார்க்க முடிகிறது” என்று வேதனையுடன் க ண் க ல ங்கி கூறியுள்ளார்.
இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…
சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…
இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…