Categories: NEWS

குணமடைந்த தாயும், பார்வையற்ற மகனையும் பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற அரசு ஊழியர்கள் : பின் நேர்ந்த கதி..!

பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொண்டுவந்த கண் தெரியாதவரை சாலையோரம் கொரோனா தடுப்பு ஊழியர்கள் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிர அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியை சேர்தவர் சினிவாசன் இவருக்கு கண் தெரியாத நிலையில் கொரேனா பெரும் தெற்றுக்கு ஆளான இவர்,

கடந்த மாதம் பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவர் குணமடைந்ததால்,

அங்கு இருந்த ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்றுவிடாமல் கிருஷ்ணகிரி பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிட்டு,விட்டு அங்கு இருந்து சென்று உள்ளனர்.

கண் தெரியாத சீனிவாசன் தனது வயதான தாயாடுடன் எங்கேயும் செல்ல முடியாமல் ஒருநாள் முழுவதும் அங்கே தவித்து வந்துள்ளனர்,

இதனை கண்ட அறம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவருக்கு தேவையான உணவுகளை வழங்கி உதவி செய்ததோடு இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

பின்னர் உடனடியாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டதை அடுத்து பேருந்துநிலையத்தில் தவித்து வந்த இருவரையும் மீட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

11 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

12 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

13 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

14 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

14 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

14 hours ago