இந்தியாவில் கொ.ரோனாவால் உ.யி.ரி.ழ.ந்ததாக அ.ட.க்.க.ம் செ.ய்யப்பட்ட பெ.ண் மீ.ண்டும் உ.யி.ரு.ட.ன் வ ந்த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பா.திப்பு காரணமாக மே 12ஆம் திகதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ.யி.ரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உ.ட.ல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உ.யி.ரிழந்ததால் இருவரின் உ.டல்களும் ந.ல்லடக்கம் செய்யப்பட்டது.
10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உ.யி.ரு.ட.ன் வந்ததால் அனைவரும் அ.தி.ர்ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.
விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால்,
உ.யி.ரி.ழ.ந்.த வேறு ஒருவரின் உ.ட.ல் இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் அ.டக்கம் செய்யப்பட்டவர் யார் என வி.சாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பை கி.ளப்பியுள்ளது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…