90 காலகட்டங்களில் இணைபிரியாத கூட்டணியாக வளம் வந்தவர்கள் செந்தில் ,கவுண்டமணி. இவர்கள், இருவரும் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், வைகை புயல் வடிவேலு அவர்கள் தற்போது எப்படி ஒரு கலக்கு கலக்குகிறாரரோ.
அதே போன்று 90 காலகட்டங்களில் செந்தில், கவுண்டமணி கூட்டணி கலக்கியது. இப்பொழுது இவர்கள் இருவருக்கும் வயதாகி விட்டதால் சினிமாவில் இருந்து விலகி இருகின்றனர் , நடிகர் கவுண்டமணி மட்டும் சமீபத்தில் 49 ஓ என்ற படத்தில் நடித்திருந்தார் ,
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை , தற்போது நடிகர் நடிகர் செந்தில் அவர்களின் மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து கொடுத்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, இதோ வீடியோ…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…