Categories: NEWS

காணாமல் போன இளம்பெ ண் 8 மாதங்களுக்கு பின்னர் எலும்புக்கூடாக கண்டுபிடிப்பு.. அ.திர வைக்கும் பகீர் பின்னணி!

தமிழகத்தில் இளம்பெ.ண் கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்ப.ட்டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.ட.லம் எ.லும்புக்கூ.டாக கண்டெடுக்கப்பட்டது ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இ.டையே ப.ழ.க்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் த.வ.றான உ.ற.வா.க மாறியது. இருவரும் அ.டிக்க.டி த.னி.மையில் சந்தித்து வந்தனர்.

இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செ.ய்.துகொ.ள்.ளுமாறு வ.ற்.பு.று.த்தினார். திருமணம் செ.ய்து கொ.ள்.ளா.வி.ட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.வதாக மி.ர.ட்.டினாராம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் திகதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு தி.ரு.ம்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் திகதி பொ.லி.ஸ் பு.கா.ர் செ.ய்.தார். இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக வி.சா.ர.ணை நடத்திய பொ.லி.சார் சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வை.த்.து வி.சா.ர.ணை ந.ட.த்தினர்.

அப்போது அவருடன் அ.டி.க்க.டி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஞானகுரு சாமியை பி.டித்து வி.சா.ரித்த போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.ளு.மாறு வ.ற்.பு.றுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள கா.ட்.டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் திகதி அழைத்து சென்றேன்.

அங்கு சத்யபிரியாவை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.தேன். கொ..லை செ.ய்.துவி.ட்டு உ.ட.லை அங்கேயே வி.ட்.டுச் செ.ன்.றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஞானகுருசாமியை கை.து செ.ய்.த பொ.லி.சார் எ.லு.ம்புக்கூ.டாக இருந்த சத்யபிரியா ச.ட.ல.த்தை மீ.ட்.டு தொடர் வி.சா.ர.ணை ந டத்தி வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் முடித்துவிட்டு.. பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…

9 mins ago

சினிமாவே வேண்டாம்.. பிரபல இயக்குனர் கேஸ் ரவிக்குமாரின் 3 மகள்களும் இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளன. பொதுவாக இயக்குனர்கள் மற்றும்…

9 mins ago

தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட்டில் பிச்சுகிட்டு கொட்டும் வாய்ப்பு..!

நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

33 mins ago

பிரசாந்த் பட டைட்டிலை அனுமதியின்றி எடுத்துக் கொண்டு அல்வா கொடுத்த படக்குழு…கேஸ் போடக் கூட வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்!

நாளை கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த…

50 mins ago

ப்ப்பா.., என்னா ஷேப்பு.. டைட்டான ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட…

2 hours ago

அவருக்கு கடவுள் மனசு..! தன்னுடன் பயணித்தவர்களுக்கு உணவளிக்க சென்று அவருடன் உணவருந்திய ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் உதவும் மனப்பான்மை என்பது சிலருக்கு மட்டுமே இருக்கின்றது. அப்படிப்பட்ட…

3 hours ago