மெட்ரோ ரயில் நிலையத்தில் தலையணை மற்றும் போர்வை உடன் வந்த இளைஞர் அங்கேயே படுத்து தூங்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும்.
இணையத்தின் முன்னேற்றம் காரணமாக இளைஞர்கள் பிராங்க் என்ற பெயரில் சில விஷயங்களை செய்து வருகிறார்கள். இது ஒரு சில சமயம் மக்களை காயப்படுத்தாமல் இருக்கும். ஆனால் ஒரு சில வீடியோக்கள் மக்களை காயப்படுத்தும் வகையில் இருக்கின்றது. தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு இருக்கையில் அமரும் இடத்தில் ஒரு தலையணை மற்றும் போர்வை எடுத்து அதனை போர்த்தி தூங்கி விடுகிறார். இதைப் பார்த்து அங்கிருந்த பலரும் அவரை வித்தியாசமாக பார்த்தனர். இந்த இளைஞன் என்ன செய்கிறான் என்று யோசித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…