த.மி.ழ.கத்தில் ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாங்காமல் க.ண.வனும் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சோ.க ச.ம்.ப.வம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37). இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார்.
இவரது ம.னை.வி சாரதா(வயது 35), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்படவே ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சி.கி.ச்சை ப.ல.னின்.றி சாரதா நேற்று முன்தினம் உ.யி.ரி.ழந்தார், இதனால் ம.ன.மு.டை.ந்த பரமசிவம், அன்றிரவே வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.
இதனால் வே.த.னை.ய.டை.ந்த உறவினர்கள் உடனடியாக போ..லீ.சுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் பரமசிவத்தின் ச.ட.ல.த்தை கை.ப்.ப.ற்.றி.ய.துடன் வி.சா.ர.ணை ந.ட.த்.தினர்.
அப்போது பரமசிவம் கை.ப்.பட எ.ழு.திய க.டி.தம் ஒன்று சி.க்.கி.யது. அந்தக் க.டி.த.த்தி.ல் “நான் பரமசிவன், என் ம.னை.வி சாரதா. அவள் இல்லை. நானும் இனி உ.யி.ர் வா.ழ மாட்டேன். எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து பு.தை.க்க வேண்டும், எ.ரி.க்.கக் கூ.டா.து. எங்கள் இருவரையும் பி.ரி.க்க வேண்டாம்.
என்றும் என் உ.யி.ர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கை.கோ.த்.து பு.தை.க்க வேண்டும். என் ம.னை.வி தாலி அவள் க.ழு.த்தில் இருக்க வேண்டும். அதை க.ழ.ட்டக் கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா” என அந்க்த க.டி.தத்தில் எ.ழு.தப்பட்டிருந்தது.
மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் ‘சிவா சாரா லவ்’ என அந்தக் க.டி.தத்தில் எழுதப்பட்டிருந்தது. ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாளாமல் க.ண.வன் தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட ச.ம்.பவம் சுசீந்திரம் பகுதியில் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியது.
தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…