காதல் தப்பே இல்லை. அதேநேரம் நாம் காதலிப்பவரை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இங்கே காதலித்து, காதலியால் காதலன் கைவிடப்பட்டுள்ளார். அப்படியான சூழலில் அவருக்கு ஒரு பெண் மனைவியாகக் கிடைத்துள்ளார். அவரால் இவரது வாழ்க்கையே வேற லெவலில் மாறியுள்ளது. அவர் பேசுவதைக் கேட்க, கேட்க இப்படியொரு மனைவி கிடைத்தால் நம் வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று தோன்றுகிறது.
அப்படி அந்த வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா? ‘’நாலஞ்சு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்ணுனேன். கடைசி அவுங்க டாக்டர் நம்ம ஏதோ பிளாட்பார்ம்ன்னுட்டு போயிட்டாங்க. அந்த நேரத்தில் லவ் பண்ண பொண்ணும் சப்போர்ட் இல்ல. என் வீட்டுலயும் சப்போர்ட் இல்ல. தண்ணி, கஞ்சான்னு அடிச்சுட்டு இந்நேரம் நான் செத்தே போயிருப்பேன். இவுங்க மட்டும் மனைவியா கிடைக்கலைன்னா அதுதான் நடந்திருக்கும்.
என் லவ் மேட்டர் தெரிஞ்சே என்னை ஏத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் என்னோட நெஞ்சுல முன்னாள் காதலியோட பேரை பச்சை குத்திருப்பேன். அது இன்னும் கூட இருக்கு. நான் 90 சதவிகிதம் லவ் பெயிலியரில் செத்துருப்பேன். என் மனைவு மட்டும் இல்லீன்னா…’என சொல்கிறார்.
இப்போ சொல்லுங்க…இப்படியொரு மனைவி கிடைத்தால் இல்லற வாழ்வே சொர்க்கம் தானே?
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…