முன்தான் முதலில், மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகை பார்வதி நாயர் அவர்கள். மாடலிங் தான் இவருடைய முழு நேர வேலை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, உத்தம வி ல்ல ன், மாலை நேரத்து மய க்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2ம் கதாநாயகி ரோல்களில் தன்னை கேட்பதால், இனி இது சரி வராது என கவர்ச்சியில் தாராளம் காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்த பிளான் செய்துள்ளார் நடிகை பார்வதி.
சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராம் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள், தொடர்ந்து ஹா ட்டான புகைப்படங்களை அதில் ஷேர் செய்து வரும் இவர், தற்போது நீச்சல் உடையில் கடலுக்கு அருகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம், இவரது fan followers -களை சு ண்டி இ ழுத்துளளது. இதோ அந்த ஹாட் போட்டோ…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…