“இப்டி இருந்தா கடலே சூடேறிடும் போல”.. நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..

By Archana

Updated on:

முன்தான் முதலில், மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகை பார்வதி நாயர் அவர்கள். மாடலிங் தான் இவருடைய முழு நேர வேலை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, உத்தம வி ல்ல ன், மாலை நேரத்து மய க்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

   

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2ம் கதாநாயகி ரோல்களில் தன்னை கேட்பதால், இனி இது சரி வராது என கவர்ச்சியில் தாராளம் காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்த பிளான் செய்துள்ளார் நடிகை பார்வதி.

சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராம் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள், தொடர்ந்து ஹா ட்டான புகைப்படங்களை அதில் ஷேர் செய்து வரும் இவர், தற்போது நீச்சல் உடையில் கடலுக்கு அருகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம், இவரது fan followers -களை சு ண்டி இ ழுத்துளளது. இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

author avatar
Archana